RP Brothers TV Channel

Friday 6 September 2013

மல்லிகைப்பூ. இட்லி


உளுந்தம் பருப்பு தேவையான அளவு எடுத்துக்கொன்டு அதற்க்கு ஏற்ப தண்ணீர் விட்டு ஊறவைக்கவோன்டும் பின்பு ஊறவைத்த உளுந்தை பிரிஜ்க்குள் வைத்து சுமார் 20நிமிடம் வைத்து பின்பு வெளியில் எடுத்து வைக்க வேன்டும் பின்பு அதற்க்கு ஏற்ப தேவையான அளவு ஊறவைத்த அரிசி முதலில் கிரைன்டரில் அரைத்து எடுத்துக்கெள்ளவும் பின்பு ஊறவைத்த ஊளுந்தம்பருப்பை கிரைன்டரில் குளிர்த ஐஸ்தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக்கெள்ளவும் தேவைக் ஏற்ப உப்பு சேர்த்து மாவை கரைத்துவைக்கவேன்டும் பின்பு மறுநாள் காலை இட்லி செய்தால் மனம்கவறும் மல்லிகைப்பூ. இட்லிரெடி எழதியது ஆர்.பவுன்ராஜ்

No comments:

Post a Comment

rp brothers ad1